Wednesday 1 August 2012

தொழிலாளிகளுக்குத்தேவை - 3D | Decent Pay, Decent Pension, Decent Medicare



பிரேம் N.பிரேமராசன் B.Sc., B.L.
450/F159, QC Lab

      தொழிலாளிகளான நமக்கு நல்ல சம்பளம் (Decent Pay), நல்ல ஓய்வூதியம் (Decent Pension), நல்ல மருத்துவம் (Decent Medicare) ஆகிய மூன்றும் மிக முக்கியமானது. ஆனால் இந்த மூன்றிலும் நாம் நமது அதிகாரிகளை ஒப்பிடும்போது படுபாதாளத்தில் இருக்கிறோம்.

சம்பளம் (டஹஹ்):   சம்பளத்தை எடுத்துக் கொண்டால் 2000_ம் ஆண்டு நமது சம்பளத்தைப் போல் இரண்டு மடங்காக இருந்த அதிகாரியின் சம்பளம் இன்று நமது சம்பளத்தைப் போல் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. 34 வருடங்கள் பணியாற்றிய தொழிலாளியின் நிலை இது. ஆனால் 10 ஆண்டுகள் பணி பூர்த்தி செய்திருக்கும் அதிகாரி தொழிலாளியைக் காட்டிலும் மூன்று மடங்கு சம்பளம் வாங்குகிறார்.

ஓய்வூதியம் (டங்ய்ள்ண்ர்ய்):    அடுத்து பென்சன். இதிலும் நமக்கு பின்னடைவுதான். இன்று ஓய்வுபெறும் தொழிலாளி மாதம் ரூ.4000\_ பென்சன் வாங்க இயலவில்லை. இப்போது உள்ள விலைவாசியில் ஓய்வு காலத்தில் மகனை எதிர்பார்க்காமல் சொந்த வீடும் இல்லாத தொழிலாளி தம் துணைவியாருடன் எப்படி வாழ முடியும்? ஆனால் அதிகாரிகளுக்கு சூப்பர் ஆன்யுவேஷன் (நன்ல்ங்ழ் அய்ய்ன்ஹற்ண்ர்ய்) என்று தேவையான பணம் ஓய்வுக்குப் பிறகு கொடுக்கப்படுகிறது. அரசாங்கத்தில் வேலை செய்பவர்களுக்கு ஓய்வு பெறும்போது வாங்கிய சம்பளத்தில் பாதி சம்பளம் (ஏஹப்ச் டஹஹ் டங்ய்ள்ண்ர்ய்) பென்சனாக கொடுக்கப்படுகிறது. (2004க்குப் பிறகு அரசுத் துறையில் நிரந்தரமானவர்களுக்கு இது பொருந்தாது.)

மருத்துவம் (ஙங்க்ண் இஹழ்ங்): மருத்துவ உதவி என்பது ஓய்வு பெறும் தொழிலாளிக்கும் மிக முக்கியம். அதிகாரிகளுக்கு உள்ளது போல் ஙஹத்ர்ழ் ஙங்க்ண்ஸ்ரீஹப் நஸ்ரீட்ங்ம்ங் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். பணியில் இருக்கும் போதும், ஓய்வு பெற்ற பிறகும் கணவன் _ மனைவி இருவருக்கும் வழங்கும் மருத்துவ பயன்கள் அதிகாரிகளுக்கு வழங்குவது போல் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். சிலருக்கு (தொழிலாளி) பணியில் உள்ளபோதே சர்க்கரை வியாதி இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இருக்கும். உதாரணமாக ரூ.2\_க்கு விற்ற டயர்னில் சுகர் மாத்திரை இன்று ரூ.12\_க்கு விற்கப்படுகிறது. எப்படி அத்தொழிலாளியும், அவர் துணைவியாரும் உடல்நலம் பேண முடியும்?      அரசாங்கத்தை எடுத்துக் கொண்டால் அதிலும் இராணுவம், தபால் தந்தி, போன்ற துறைகளில் இஎஏந (இங்ய்ற்ழ்ஹப் எர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற் ஏங்ஹப்ற்ட் நஸ்ரீட்ங்ம்ங்) என்ற மருத்துவ திட்டம் மூலம் மருத்துவ சிகிச்சையும், அனுமதி பெற்ற மருத்துவ மனையில் சேர்ந்து வைத்தியம் பார்க்கவும் முடியும். ஆகவே தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம் _ நல்ல ஓய்வூதியம் _ நல்ல மருத்துவம் அமைய நமது குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா