தோழர் T.N.நம்பிராஜன் தலைவராகப் பொறுப்பேற்றவுடன்,
சங்கப் பொதுச்செயலாளர் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து லே-ஆப் பணத்தை மீட்டுத்
தந்தார் (சுமார் 3 கோடி) # முடியாமல் இருந்த செட்டர் பிரச்சனையைப் பேசி முடித்து, அவர்களுக்கு
ஒப்பந்த அலவன்ஸ் பெற்றுத் தந்தார். # நான்காண்டுகளாக பெறமுடியாமல் இருந்த இறந்தோர்
வாரிசு வேலையைப் பெற்றுத் தந்து, தொழிலாளர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். # இ.க.
காலத்தை சர்வீசுடன் சேர்த்து, கூடுதலான கிராஜிவிடி பணத்தை ஏப்ரல் 2011 முதல் ஓய்வு
பெறும் தொழிலாளர்களுக்கு ரூ.20,000\-மும், இளம் தொழிலாளர்கள் ஓய்வுபெறும்போது சுமார்
ரூ.1,00,000\-வரை கூடுதலாகவும் கிடைக்க வழிவகை செய்தார் (9 கோடி). # லைலா புயல் ஊதிய
வெட்டு பெற்றுத் தந்தார். # நமது தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி வேலை வாய்ப்பு
பெற்றுத் தந்துள்ளது இமாலய சாதனை. இப்படி சாதனைகள் போல் சாதனை படைத்து வரும் தலைவர்
ப.ச.நம்பிராஜன் தலைமையிலான நமது சங்கம் வாரிசு வேலையையும் மீட்டுத் தரும்!
வாழ்த்துகிறோம்!
29.9.2012 அன்று உயர்கல்வி
வேலைவாய்ப்புக்கு தேர்வெழுதிய நமது தொழிலாளர்களின் பிள்ளைகள் தேர்வில் வெற்றி பெற்று
அதிகாரிகளாக வலம் வர வாழ்த்துகிறோம்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா