M. பழனியப்பன்
254\K835
நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்பு இருக்காது. அன்பு இல்லாத இடத்தில் சந்தோஷம் இருக்காது. சந்தோஷம் இல்லாத இடத்தில் வாழ்க்கையே இருக்காது.
ஏதாவது தப்பு பண்ணிட்டு ஆங்கிலத்தில் ``Sorry'' கேட்க மனது தயங்குவதில்லை. அதே வேளையில், தமிழில் மன்னிப்பு கேட்க மனது தயங்குகிறது. காரணம் ஆங்கிலம் மேலோட்டமானது. தமிழ் உயிரோட்டமானது.
இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும், மனதுக்குப் பிடித்தவரை மறக்காது. காரணம், இதயத்துக்கு நடிக்கத் தெரியாது, துடிக்க மட்டுமே தெரியும்!
சின்னச் சின்ன செலவுகளை குறையுங்கள். காரணம், எவ்வளவு பெரிய கப்பலையும் சிறிய ஓட்டை மூழ்கடித்துவிடும்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா