Saturday 13 October 2012

சாப்பிடாதீர்கள்



S.ரகுபதி 221/C879

பசியில்லாத போது...
கவலையாக இருக்கும்போது...
தூக்க மயக்கத்தில்...
களைப்பாக இருக்கும்போது...
வேலை நிறைய இருக்கும்போது...

உணவுக்குப் பின் ஓய்வு இல்லை
என்கிற போது...
கோபமாக இருக்கும்போது...
புளிப்புப் பண்டங்கள்...

கெட்டுப் போன பழைய பண்டகளை...
நாவின் ருசிக்காக...
அளவுக்கு மீறி...
கண்ட கண்ட நேரங்களில்...

கண்ட கண்ட இடங்களில் தயாரித்தவற்றை...
மெல்லாமல் விழுங்கி...
மசாலா போட்ட உணவை...
உங்கள் உடலுக்கு பொருந்தாத உணவை...
காய்கறி, கீரை பதார்த்தங்கள் இல்லாமல்...

சாப்பிடாதீர்கள்

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா