S.உமாகாந்தன் 221\l210
தோல்வியின் அடையாளம்
தயக்கம்
வெற்றியின் அடையாளம்
துணிச்சல்
இன்று தலையில் கை வைத்து
உட்கார்ந்தவனைக் கேள்...
நேற்று கையில் தலைவைத்து
படுத்திருந்தேன் என்பான்...!
எங்கே விழுந்தாய் எனப்
பார்க்காதே!
எங்கே வழுக்கினாய் என்று
பார்!
அவசரம் ஆளை மட்டும் அல்ல
அலுவலையும் கெடுக்கிறது.
தேவையில்லாததை நீ வாங்கினால்...
விரைவில் தேவையானதை விற்றுவிடுவாய்!
முடங்கி இருந்தால்
சிலந்தியும் சிறை பிடிக்கும்
எழுந்து நட!
எரிமலையும் வழிகொடுக்கும்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா