ப.சுப்பிரமணியன்
270\38000
நம்பிக்கை உள்ளவன் எல்லா
பிரச்சனைகளிலும்
வாய்ப்பைக் காண்கிறான்.
நம்பிக்கை இல்லாதவன் எல்லா
வாய்ப்புகளிலும்
பிரச்சனைகளைக் காண்கிறான்.
தோழமை என்பது வீழும்போது
கை கொடுப்பது மட்டுமல்ல;
வீழாமல்
பார்த்துக் கொள்வதும் தோழமையே!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா