ஒரகடம்
பகுதியில் லேலண்ட் தொழிலாளர்கள் வாங்கிய இடத்தை அரசு ஒரு அமெரிக்க கம்பெனிக்கு சட்டத்தை
மீறி விற்றுள்ளது. அதை எதிர்த்து தாசில்தார் உதவியுடன் தொடரப்பட்ட வழக்கு வெற்றி பெற்று,
தமிழ்நாடு லேண்ட் அக்விசிஷன் ஃபார் இண்டஸ்ட்ரீஸ் ஆக்ட் 1977ன் படி நஷ்ட ஈடாக ரூ.1 ணீ லட்சம் கிடைக்க வழி பிறந்துள்ளது.
இதில் சம்பந்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் திரு.விஸ்வநாதன் அவர்களை (ஓய்வுபெற்ற ரோடு டெஸ்ட் தொழிலாளி)
செல்: 9840779884 என்ற எண்ணில் தொடர்பு
கொண்டு விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா