B.டில்லி, சித்த வைத்தியர், 8122309822
தண்ணீரைப்
பற்றி
- தூய தண்ணீர் உலகின் முதல் மாமருந்து
- நீரின்றி வானும் இல்லை; வையகமும் இல்லை.
- அருஞ்சுனை நீருண்ண, அப்போதே நோய் தீரும்.
- ஆற்று நீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும்,
- ஊற்று நீர் கபம் போக்கும், சோற்று நீர் (பழுது) மூன்று போக்கும்.
- உணவும் தண்ணீர், உண்ண வைப்பதும் தண்ணீர்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா