Tuesday, 15 October 2013

மருத்துவப் பொன்மொழிகள்



B.டில்லி, சித்த வைத்தியர், 8122309822
தண்ணீரைப் பற்றி

  • தூய தண்ணீர் உலகின் முதல் மாமருந்து
  • நீரின்றி வானும் இல்லை; வையகமும் இல்லை.
  • அருஞ்சுனை நீருண்ண, அப்போதே நோய் தீரும்.
  • ஆற்று நீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும்,
  • ஊற்று நீர் கபம் போக்கும், சோற்று நீர் (பழுது) மூன்று போக்கும்.
  • உணவும் தண்ணீர், உண்ண வைப்பதும் தண்ணீர்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா