அற்புதம்
ஜேசுராஜ், எவரெடி தொழிலகம்
- தினமும் காலையில் ஒரு கப் தயிர் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் அது மூளையை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.
- ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால், மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து, அதில் மிளகுப் பொடியைச் சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.
- ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.
- வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள், சுடச்சுட வடித்த கஞ்சியை சாப்பிட உடனே குணமாகும்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா