Tuesday, 15 October 2013

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்



அற்புதம் ஜேசுராஜ், எவரெடி தொழிலகம்


  • தினமும் காலையில் ஒரு கப் தயிர் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் அது மூளையை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.
  • ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால், மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து, அதில் மிளகுப் பொடியைச் சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.
  • ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.
  • வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள், சுடச்சுட வடித்த கஞ்சியை சாப்பிட உடனே குணமாகும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா