Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Sunday, 27 April 2014

இசையால் வளமாகும் ஆளுமைத் திறன் _ பாகம் 16

ஜோ.சுரேந்திரன்

உரிமைக்குரல்: இசை கற்றுக் கொள்வதற்கு கால அளவு ஏதேனும் உண்டா?
JS: என்னிடம் அதிகமாக கேட்கப்படும் கேள்வி இதுதான். கற்றது கை மண்ணளவுதான். முயற்சி, பயிற்சியினால் கால அளவைக் குறைக்க முடியும். தேடல்தான் இசையை பற்றிய அறிவை இன்னும் செழுமைப் படுத்தும். பயனியர் இசை பயிற்சியகத்தின் சிறப்பே அதனுடைய பாடத்திட்டம்தான்.

அடிப்படை இசைக் கூறுகளை முறையாக கற்பிப்பது, இசைக் கருவிகளைப் பற்றி முறையான ஆளுமை, சிறப்பு _ வீடியோ, ஆடியோ பயிற்சி வகுப்புகள், ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் ஙன்ள்ண்ஸ்ரீ இர்ய்ஸ்ரீங்ழ்ற் _ யண்ள்ண்ற், இசை ஒலிப்பதிவு கூடங்களை பற்றி ஆய்வு! ஒலி _ ஒளி கூடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லுதல், சிறப்பான மியூசிக் ஸ்கேன் வகுப்புகள், மேடை பயத்தைப் போக்கும் வகையில் ஙன்ள்ண்ஸ்ரீ டங்ழ்ச்ர்ழ்ம்ஹய்ஸ்ரீங் இப்ஹள்ள், சர்வதேச இசைத் தேர்வுகளுக்கு டழ்ஹஸ்ரீற்ண்ஸ்ரீஹப் \ பட்ங்ர்ழ்ஹ் முறையான தேர்வுகளுடன் கூடிய செயல்முறை விளக்கங்களும் கூடிய பயிற்சி வகுப்புகள், பழ்ண்ய்ண்ற்ஹ் _ அஆதநங <கர்ய்க்ர்ய்> _ இரு சர்வதேச இசைக்கல்லூரிகளின் இசைத் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிப்பது பயனியர் மட்டுமே!

உரிமைக்குரல்: இசை வகைகள் எத்தனை? இசை வகைகளைத் தரம் பிரிப்பது எவ்வாறு? இசை வடிவங்களை இனம் கண்டு கொள்ள இயலுமா?
ஒந: முதலில் இந்திய இசை வகைகளை பார்க்கலாம். இரு பெரும் பிரிவுகளில் கர்நாடக சங்கீதம் \ ஹிந்துஸ்தானி சங்கீதம் என இரு பிரிவுகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்திய இசையின் பாரம்பரியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

கர்னே + அடதி _ `கர்னே' என்பது வடமொழியில் இனிமையான என்று பொருள். `அடதி' என்பது செவி என்று பொருள்படும். காதுக்கு இனிமையான இசை கர்நாடக இசை என்று பொருள் கொள்ளலாம். கர்நாடக இசையின் சிறப்பே அதன் இராக கட்டமைப்புதான். ஸ்வரங்களின் இனிமையான சேர்க்கையே இராகம் ஆகும். கர்நாடக ஸ்வர சேர்க்கைகளின் அடிப்படையை விளக்க இந்த ஒரு உரிமைக்குரல் போதாது. கர்நாடக இசையின் சிறப்பு, ஹிந்துஸ்தானி இசையிலிருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது என்பதை இனி வரும் உரிமைக்குரலின் இதழில் நாம் காணலாம்.

Tuesday, 11 March 2014

இசையால் வளமாகும் ஆளுமைத் திறன் - 16

ஜோ.சுரேந்திரன்

உரிமைக்குரல்: இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், ங்ஹழ் ல்ட்ர்ய்ங் மற்றும் அலைபேசி, அதிக டெசிபல்கள் ஒலிக்கச் செய்யும் ஒலி பெருக்கிகளை உபயோகிப்பது பற்றி?
ஒந: கண்டிப்பாக அது விபத்தில் வந்து முடியும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எவ்வளவு உயரிய ஏங்ஹக்-டட்ர்ய்ங் களுமே செவிகளுக்கு கெடுதியை விளைவிக்கக் கூடியனவே. பெருகி வரும் வாகன நெரிசலுக்கிடையே மிகுந்த முன் ஜாக்கிரதையோடு வாகனங்கள் ஓட்ட வேண்டியுள்ளது.   பெரும்பாலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டிக் கொண்டே பாட்டுக் கேட்பதை அறவே தவிர்க்க வேண்டும். கார்களில் செல்பவர்கள் மற்றவர்களைப் பாதிக்காவண்ணம் ஒலிபெருக்கிகளை அமைத்துக் கொள்வது நல்லது. அதிக டெசிபல்கள் நம் இதயத்தைக் கடுமையாகப் பாதிக்கக் கூடியவை.

Tuesday, 15 October 2013

இசையால் வளமாகும் ஆளுமைத் திறன் - பாகம் 14

ஜோ.சுரேந்திரன்

உரிமைக்குரல்: இசை கற்பித்தல் முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்து செயல்படுவது போல் தோன்றுகிறது. கால மாற்றத்தில் இதைத் தவிர்க்க முடியாதா?
JS: ஏன் தவிர்க்க வேண்டும்? இசைக்கு இடையூறு நேரா வண்ணம் தொழில்நுட்பம் கட்டாயம் தேவை. Mono-Stereo-Dolby-Atmos போன்ற ஒலிநுட்பங்களும், Orchestration - Orchestra - Studio ஆகியவற்றிலிருந்து சுருங்கி வீடே Studio-வாக மாறும் நிலையும் வந்துவிட்டது. ஆனால், எங்கே ஆத்மார்த்தமான இசையைத் தொலைக்கிறோம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். குரு-சிஷ்ய பாரம்பரியம் தொலைவது நல்ல இசைக்கு அழகல்ல!

Saturday, 17 August 2013

இசையால் வளமாகும் ஆளுமைத் திறன் - பாகம் 13

உரிமைக்குரல்: (சிரிப்புடன்) இவ்வளவு இசை சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்டுவிட்டு இந்த வினாவைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உண்மையில் இசை கற்றுக் கொள்வதால் என்ன பயன்?
ஒந: இதில் தவறு எங்கு வந்தது! தற்போதைய இளைய தலைமுறையினரின் திறமைகளுக்கு பஞ்சமேயில்லை! ஆனால் பொறுமை?
      தூண்டில்காரனுக்கு உறுமீன் கிடைக்கும் வரை இருக்கும் பொறுமை கட்டாயம் வேண்டும்.